டோக்யோ ஒலிம்பிக்கில் இலங்கை பெண்ணின் நிலை!

ஒலிம்பிக்கில் ஆயா கட்டுகளால் (பூட்டூசி) இலக்கத்தை பிணைத்து ஓடிய இலங்கை வீராங்கனை நிமாலியின் படம் தற்போது சமூகவலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனை நிமாலி லியனாரச்சி தனது போட்டி இலக்கங்களை ஆயா கட்டுகள் மூலம் பிணைத்து ஓடியமை குறித்து சமூக வலைத்தளங்களில் விசேஷமாக சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.

எமது நாட்டில் பின்தங்கிய பாடசாலைகளில் சிறுவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இலக்கத்தை ஒட்டி ஓட்டுப் போட்டியில் பங்குபற்றுவது போன்று ஒலிம்பிக்கில் பங்கு பற்றிய சம்பவம.