ஜனாதிபதியின் விஷேட உரை இரவு 8.30 மணிக்கு நேரலையில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணி முதல் நாட்டு பிரஜைகளுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.