உள்ளூர் செய்திபிரதான செய்திகள் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் BySeelan -May 9, 2022 - 9:48 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும், எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. PM Mahinda Rajapaksa’s ancestral home in Madamulluna has been set on fire. pic.twitter.com/JAN52w5Gxw— DailyMirror (@Dailymirror_SL) May 9, 2022