இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான தகவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் காரணமாக நாளை (27-06-2022) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.

இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.