இந்தியாவில் மட்டும் திருநங்கைகள் உள்ளார்கள் என சிலர் தவறாக எண்ணி வருகின்றனர். இலங்கையிலும் சில பேர் திடீர் மாற்றத்தினால் திருநங்கைகளாக வெளியில் கூற முடியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் யாழில் சுன்னாகம் பகுதியில் வாழ்ந்து வரும் மேரி என்பவர் தான் சிறு வயதில் இருந்து பட்ட துன்பத்தை எங்களுடன் பகிர்ந்துள்ளார்.
அவற்றினை கீழ்வரும் வீடியோவில் காணலாம்