வடிவேல் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அவர் கலந்துகொண்ட அவர் தக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து , காயமடைந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.