ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் திகதியை அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.