தனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயதை்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் உடுகம, மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்தான மேலதிக விாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனனர்.