“கோ-ஹோம்-ரணில்” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனி இடத்தினை ஒதுக்கிய ரணில்!

“கோ-ஹோம்-ரணில்” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இன்றையதினம் நாடானுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.