நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது.
இதனை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாரைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.