கண்ணீர் புகைக்குண்டுகளை திருடிச்சென்ற இளைஞனை கைது செய்த பொலிஸார்!

ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் வைத்துருந்த கைக்குண்டுகளை திருடிச்சென்ற இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த 13ம் திகதி பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்ணீர் புகைக்குண்டுகளை திருடிச்சென்றதையடுத்து இன்றையதினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நத ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறைகள் நடைபெறாமல் தவிர்க்க கண்ணீர் புகைக்குண்டுகளை பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் வைத்துள்ளனர்.

இதன்போது பொதுமக்கள் அக்குண்டுகளை எடுத்துச்சென்றுள்ளனர்.