உள்ளூர் செய்திபிரதான செய்திகள் ஆர்ப்பாட்டக்களத்தில் மீட்கப்பட்ட சடலம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞனா என சந்தேகம்! BySeelan -July 30, 2022 - 12:17 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.