ஆர்ப்பாட்டக்களத்தில் மீட்கப்பட்ட சடலம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞனா என சந்தேகம்!

காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.