QR மூலம் எரிபொருள் பெற்ற பொதுமக்களின் எண்ணிக்கை வெளியீடு : எத்தனை பேர் தெரியுமா ?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் கடந்த 15ஆம் திகதி ஒரு வார காலப்பகுதிக்குள் 46 இலட்சத்திற்கும் அதிகமானோர் எரிபொருளைப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

அந்த காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் 60 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.