பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் கைது-புதிய சட்டம் அறிமுகம்!

பேருந்தில் பெண்களை முறைத்தால் கைது செய்யும் புதிய சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து நடத்துனர்களின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.