இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும் இது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.