பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளுக்கான பருவ விடுமுறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை கால விடுமுறை அளிக்கப்படுகிறது.

புதிய தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.