யாழ்ப்பாணம், வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5000 ரூபாவுக்கு மேல் பாக்கி வைத்திருப்பவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் துண்டிக்கப்படவுள்ளது.
என வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளுக்கான மின் பொறியாளர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும், 5ம் தேதி முதல், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் பாக்கி வைத்திருப்பவர்கள், செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் இணைக்க மின் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.3,000 அபராதம் செலுத்த வேண்டும். என்றும் அறிவித்துள்ளது.