ரசிகர்களை ஷாக்காக்கிய நம்மட லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா மரியனாசன். அவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் லாஸ்லியா.

அதன் பிறகு லாஸ்லியா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவரது கூகுள் குட்டப்பா மற்றும் நட்பு ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கவர்ச்சியான புகைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த நஷ்டம் என்ன? இது எங்கள் குடும்பத்திற்கு தேவையா என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.