இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் !

இலங்கையில் இன்று புதன்கிழமை (07-09-2022) 1 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும் (PUCSL) இது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.