அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : வெளியான அறிவிப்பு!

வரும் 19ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் 2-வது மறைவையொட்டி, வரும் 19-ம் தேதி நாட்டில் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள்

திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.