கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 சிறுவர்களுக்கான மஞ்சள் நீராட்டு விழா ஒரே நேரத்தில் நடைபெற்றது. உலக அளவில் இது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் பூப்புனித நன்னீராட்டு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேட பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்களும் தவறாது இருபத்தொன்பது (29) மங்கையருக்கு மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.