யாழ்ப்பாணத்தில் ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பாடசாலை மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.