தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கலேவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.