துணுகை கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம் இலக்கணப் போட்டியில் நான்காம் பிரிவில் கலந்து கொண்டு அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் வடமாகாணத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய , ஆசிரியர்களுக்கும் வினோதினி வினோ என்ற நபர் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கு பேஸ்புக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.