யாழில் ஆலயத்தில் பக்தர் ஒருவரின் சைக்கி திருடிச்சென்ற முதியவர்!

புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, ​​கோயிலுக்கு வரும் அடியாரின் இருசக்கர வண்டியை முதியவர் ஒருவர் திருடி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

திருடிய இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, சொந்தமாக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.