யாழ்.மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களின் நிலைமையும் அதிகரித்து வருகின்றது

மேலும் மேற்படி விஜயத்தின் போது சிறையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.