இலங்கை மக்களுக்கு மீண்டும் EVisa வசதி ஆரம்பம்! வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !

இலங்கையர்களுக்கு இலத்திரனியல் விசாக்களை (eVisa) இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது