யாழினை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் நேற்றையதினம் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்டுள்ளார்.
மேலும் நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன் நந்தகோபன் அவர்கள் ஈழ தமிழ் விழி என பட்டம் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.