2022 GCE A/L மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு ஜனவரி 17 முதல் தடை

2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பாடங்களுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது .தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது

2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் ஜனவரி 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்