மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் 1299 கிலோமீற்றர் பயணித்து ஒன்பது நாட்களில் இலங்கை முழுவதும் தனியாக பயணித்துள்ளார்.

அவர் 28 டிசம்பர் 2022 அன்று தனது சொந்த ஊரான புசுகமவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி 1299KM பயணம் செய்து 2023 ஜனவரி 5 ஆம் தேதி மீண்டும் தனது பயணத்தை முடித்தார்.

இந்நிலையில், அந்த இளைஞருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு ! பொதுமக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் !
Next articleஅரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி ஆரம்பம் !