குளியலறையில் பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உடைந்து போன பெற்றோர் !

திஸ்ஸமஹாராம மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாணவி குளியலறையில் இருந்தபோது, ​​குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறையை திறந்துள்ளார்.

இதற்கிடையே அங்கு மகள் பிரசவம் பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.