பிரான்ஸின் பாரிஸ் நகரில் சுகாதரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகளை பொலிசார் வெளியேற்றியுள்ளனர்.
325 அகதிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டு தங்குமிடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பிரான்ஸில் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே முதலாவது அகதிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது!