மட்டக்களப்பு கூளாவாடி பகுதியில் திடீரென நிகழ்ந்த அதிசயம் நேற்றைய தினம் அந்தோனியாரின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடிய துவங்கியுள்ளது. இதனை பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் படையெடுத்து சென்றுள்ளனர்.
முன்னரும் இவ்வாறான பல அதிசயங்கள் வேறு சில இடங்களில் நிகழ்ந்துள்ளது!