நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது!
குறிப்பாக விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய படங்களுக்கே பாடசாலைகளில் பல வெற்றிடங்கள் காணப்படுவதனால் விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்தவர்களை கல்வி அமைச்சு ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது!