இன்று காலை சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம்புரண்டது!

இன்று காலை களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளது இதனால் கடலோர ரயில் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது!