இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற நபர் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.19ம் திகதி திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நபர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது!