யாழில் பிறந்து முப்பது நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழ் புத்தூர் நவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களேயான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புறைக்கேறிய உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இந் நிலையில் குழந்தை உடனடியாக அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

அதன் பின்னர் குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் குழந்தைக்கான ம நாள் நிகழ்வுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இச் சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!