மின் தடை தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்! பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியான 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அமுல்படுத்தப்பட்டால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் – 0775687387
மின்னஞ்சல் – [email protected]
தொலைநகல் 0112392641

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டுக்கான ஒப்புதலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது