தனது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டும் அன்றி குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்ப்புறுத்தும் தந்தை!

தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்ப்படுத்திய தந்தை தற்போது குழந்தையை பெற்றெடுக்குமாறு வற்ப்புறுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தாயர் குவைத்தில் வேலைக்காக சென்றிருந்த நிலையில் இரண்டு சகோதரர்களுடனும் தந்தையுடனும் வசித்து வந்த 13 வயதினையுடைய சிறுமியை பல தடவைகள் சிறுமியின் தந்தை பாலியல் வல்லுறவுக்கு உப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் குறித்த நபருக்கு  48 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் அத்தேடோ குற்றவாளியும் குற்றத்தை ஒப்புக்கொண்டார் அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ஜந்து இலட்சம் ரூபா வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது