ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் சிங்கள ஆங்கிலம் ஆகிய பாடங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கூறப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

அரச சேவையில் உள்ள 40 வயதிற்கு உட்ப்பட்ட பட்டதாரிகளே இதற்க்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்க்கு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க இயலும் என கூறப்பட்டுள்ளது .

இது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள இயலும்