நாட்டில் அறிமுகமாகும் புதிய கடவுச்சீட்டு!

இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச் சீட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை அரச மேற்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.அத்துடன் இலத்திரனியல் கடவுச்சீட்டில் சுயவிபரம் அடங்கிய இலத்திரனியல் அட்டை சேர்க்கப்படும் எனவும் குறிபிட்டுள்ளார்.

இதனால் குடிவரவு குடியல்வு திணைகளத்தின் பணிச்சுமை குறைவடையும் அதேவேளை , தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் கிளைகள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் உலகில் உள்ள பெருமாலான நாடுகள் இம் முறையினையே பின்பற்றுகின்றன.