யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் இளைஞர்களை துரத்திச்சென்ற யானை ! மயிரிழையில் உயர்த்தப்பிய இளைஞர்கள் !

அனுராதபுரம் யாழ்ப்பாணம் சந்தியில் இளைஞர்கள் சிலரை யானை துரத்தியுள்ள சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது கடந்த 28ம் தேதி காலை 11 மணியளவில் நடந்துள்ளது.

அருகில் உள்ள மரத்தில் ஏறி அவர்களின் உயிரை காப்பாற்றி கொண்டனர்.