தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கிளிநொச்சி ஊகவியலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்று தெஹிவளையில் மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த ஊகவியலாளர் நிபோஜன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.