கல்வி பொ . த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

இந்த ஆண்டு (2023) மே மாதம் அளவில் 2022 ம் ஆண்டு கல்வி பொ . த சாதாரண தர பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகையால் இப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் அதற்க்கான விண்ணப்பங்களை 01-02-2023) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரையில் அனுப்பி வைக்க முடியும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது அத்தோடு விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே அனுப்பி வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது