நாட்டில் மீண்டு பெற்றோல் விலை அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலையினை இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் அதிகரித்துள்ளது .

அந்த வகையில் லங்கா ஒக்டையின் 92ரக பெற்றோலின் விலை 370 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 400 வாக நேற்று நள்ளிரவு முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளது.