இலங்கையில் தேடப்படும் பிரித்தானிய பெண் பிரஜை தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துகளை வெளியிட்டு இலங்கை அதிகாரிகளால் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரித்தானிய பெண் பிரஜை தலை மறைவாகி உள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கடவுச் சீட்டும் விசா நிபந்தனைகளை மீறியதாக கூறி கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவர் தங்கியிருந்து வீட்டிற்கு சென்று பறிமுதல் செய்தனர். எவ்வாறு இருப்பினும் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த தலைமறைவாகி உள்ள நிலையில் பொது மக்களின் உதவியை கூறியுள்ளனர் கடவுச் சீட்டும் அவரிடம் இல்லாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருக்கவும் இயலாது.

கடவுச் சீட்டு பறிமுதல் செய்த நிலையில் எப்படி இருப்பினும் அவர் திரும்பி அதிகாரிகளிடம் கட்வுசீட்டுக்காக வருவார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.