புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்க்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்

புதுக்குடியிருப்பு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நகைக்கடை வந்திருக்கும் பழநிநாதன் நெடுஞ்செழியன் என்ற 53 வயதினை உடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.1 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இவர் நேற்றைய தினம் சேர்ந்த இவர் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் உள்ள காட்டு அந்தோனியார் கோவில் ஒன்றினுள் சடலமாக மீட்க்கபட்டுள்ளார்.

வழமையாக இவர் கோவிலுக்கு சென்று வருபவர் என்றும் நேற்றைய தினமும் வழமை போன்று நேற்றைய தினமும் கோவிலுக்கு சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.எனினும் குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை