குழவிக் கொடுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!

உஹன – குமரிகம பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து புளி பறிக்க சென்ற 12 வயது சிறுவன் குழவிக் கொட்டு தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

புளி பறிக்க சென்ற நிலையில் கித்துள் மரத்தில் இருந்த தேன் கூடு ஒன்றினை பருந்து ஒன்று கொத்தியது அப்போது அதன் ஒரு பகுதி சிறுவன் மேல் விழுந்த நிலையில் சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்