வரவேற்பு மேசையை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி ஆச்சரியமான மற்றும் அசாதாரணமான முறையில் அலங்கரிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விருந்தினர் இல்லத்தில் இன்று நடைபெற்ற பூ புனித நீராடு வைபவத்தில் மரத்தினால் செய்யப்பட்ட விளக்குகள், தானியங்கள் நிறைகுடம் விளக்குகள், வாழை இலைகள் மற்றும் மேஜை துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.