நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இருக்கும் 80000 வேட்பாளர்களுள் 20000 வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது
உள்ளூராட்சிசபை உறுப்பினர்களாக அவர்கள் இருந்த காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்குச் சொந்தமான காணிகளை உறவினர்களுக்கு வாடகைக்கு விட்டமை முறையற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதோடு அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தரமான பாதைகளை நிர்ணயிக்ககாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன